எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
12/28/2011
12/27/2011
12/22/2011
12/20/2011
11/12/2011
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே :(((
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால்
என்னாகும் என்று
நினைத்துதான் பாரு
நெஞ்சத்தை கேளு
முள்ளில்ஆடும் பறவை நான் தானே
பறவை நானே...
(கன்னீரில்)
அம்மாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை
அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு
பாலைவனத்தில் சோலை எதற்கு
காளை மனதில் சோகம் எதற்கு
திரிந்திட்ட பால் குடத்தில்
வென்னை அதில் தேடாதே
ஒரு தலை ராகத்திலே
காலந்தன்னை கழிக்காதே
அழகிய மயிலே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை
காளை உன்னை காம்பு என்றால்
பெண் அவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை
நினைத்தது நான் நினைத்தது தான்
மறந்து விட்டால் மாற்றம் வரும்
நினைத்ததை மறப்பதற்கு
நெஞ்சத்துக்கு தெரியாதே
கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால்
என்னாகும் என்று
நினைத்துதான் பாரு
நெஞ்சத்தை கேளு
முள்ளில்ஆடும் பறவை நான் தானே
பறவை நானே...
(கன்னீரில்)
அம்மாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை
அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு
பாலைவனத்தில் சோலை எதற்கு
காளை மனதில் சோகம் எதற்கு
திரிந்திட்ட பால் குடத்தில்
வென்னை அதில் தேடாதே
ஒரு தலை ராகத்திலே
காலந்தன்னை கழிக்காதே
அழகிய மயிலே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை
காளை உன்னை காம்பு என்றால்
பெண் அவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை
நினைத்தது நான் நினைத்தது தான்
மறந்து விட்டால் மாற்றம் வரும்
நினைத்ததை மறப்பதற்கு
நெஞ்சத்துக்கு தெரியாதே
கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
10/31/2011
நீ அழுதால் நான் அணைப்பேன்
நான் அழுதால் நீ அழுவாய் நீ அழுதால் நான் அணைப்பேன் நீ மறந்தால் நான் இறந்திடுவேன் தானே
9/12/2011
உன் மடி சாயவேண்டும்
அன்பே, ♥ எனது வலிகளை,
உணர்வுகளை,
சோகங்களை
உணர்ந்து என் கண்களில்
வடியும் கண்ணீரை துடைத்து
என்னை உங்களோடு
அணைப்பீர்கள் என்ற
எண்ணத்தில் தான்
நான் இன்னமும் உயிர் வாழ்கின்றேன் ♥
உணர்வுகளை,
சோகங்களை
உணர்ந்து என் கண்களில்
வடியும் கண்ணீரை துடைத்து
என்னை உங்களோடு
அணைப்பீர்கள் என்ற
எண்ணத்தில் தான்
நான் இன்னமும் உயிர் வாழ்கின்றேன் ♥
8/25/2011
6/17/2011
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்) :((((
நான்
உயிர்த்திருக்கயிலேயே மறக்கப் பட்டவன்(ள்)
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்)
என்னை நேசிப்பவன்(ள்) என்னையே வெறுப்பவன்(ள்)
என் தனிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்(ள்)
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருப்பவன்(ள்) :(((((
உயிர்த்திருக்கயிலேயே மறக்கப் பட்டவன்(ள்)
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்)
என்னை நேசிப்பவன்(ள்) என்னையே வெறுப்பவன்(ள்)
என் தனிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்(ள்)
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருப்பவன்(ள்) :(((((
6/08/2011
கண்ணீர்
எப்போதும்
மகிழ்ச்சியாய் இரு
என்று அடிக்கடி சொல்லுவாய் இப்போது தான் புரிகின்றது
காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...
என்று அடிக்கடி சொல்லுவாய் இப்போது தான் புரிகின்றது
காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...
காதல் எதற்காக?
காதல்
எதற்காக?கண்ணீர் எதற்காக ?காத்திருப்பு எதற்கா?
கவலைகள் எதற்காக?
பிரிவுகள்தான் எதற்காக ?
பிரிவினால் வரும் வலிதான் எதற்காக?காலம்தான் பதில் சொல்லணும்!
கவலைகள் எதற்காக?
பிரிவுகள்தான் எதற்காக ?
பிரிவினால் வரும் வலிதான் எதற்காக?காலம்தான் பதில் சொல்லணும்!
நேசித்தால் மட்டும் போதும்
இவ் உலகில் யாரையும் எல்லைமீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே
உன் சோகம்
நீருக்குள் மீன் அழுதால் அதன் துயரம் யார் அறிவர் உனக்குள் நீ அழுதால் உன் சோகம் யார் தான் புரிவார்
5/28/2011
பிரிவு
பிறப்பு எப்படிஇருக்கும் என்பதை
பிறந்தபோது உணர்ந்தேன்..........!!!
இறப்பு எப்படி இருக்கும் என்பதை
தினம் தினம் உணர்கிறேன். பிரிவுகளினால் .!!!
பிறந்தபோது உணர்ந்தேன்..........!!!
இறப்பு எப்படி இருக்கும் என்பதை
தினம் தினம் உணர்கிறேன். பிரிவுகளினால் .!!!
5/25/2011
5/21/2011
அன்பு
முகிலினங்கள் அலைகின்றன
முகவரிகள் தொலைந்ததனால்
சில அன்புள்ளங்கள் அலைகின்றன
இதயங்கள் தொலைந்ததனால்
5/19/2011
5/18/2011
3/03/2011
எனது காதல்
நீ என்னை விட்டு பிரிந்ததனால் !.......
இரவுக்கு நிலவை காண முடிவதில்லை ??..
உலகம் இருக்கும் வரை காதல் வாழும் என்பார்கள்!!
ஆனால் !!?..
உலகம் அழிவடைந்த பின்னரும்.
எமது காதல் வாழும் .....
அடுத்த யுகத்திலும் உனக்காக பிறப்பேன்!!..
உனது உண்மையான அன்புக்காக.
மனிதனாக அல்லாவிட்டாலும்
ஜாதிகள் அற்ற ஒரு உசிராக ?
2/18/2011
2/16/2011
கண்ணீர்
சிலநிமிடங்கள் தினமும்
உனக்காக
கவிதை எழுத
நேரம் ஒதுக்கினேன்
ஆனால் -நீயோ
பலநிமிடங்கள் தினமும்
எனக்காக
கண்ணீர் கொடுக்க
நேரம் ஒதுக்கினாய்
உனக்காக
கவிதை எழுத
நேரம் ஒதுக்கினேன்
ஆனால் -நீயோ
பலநிமிடங்கள் தினமும்
எனக்காக
கண்ணீர் கொடுக்க
நேரம் ஒதுக்கினாய்
2/15/2011
2/08/2011
எங்கு சென்றாய்
எங்கு சென்றாய் தூரமாக..??? கண் இமைக்கும் நொடியிலும்- உன்னை காணமல் தவிக்கும் தவிப்பும்...நீ எங்கு என்ற ஏக்கமும்,.. மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையும் வீணாகுமோ
உன் நினைவுகள்
அன்பே !! உன்னை என் இதயம் என்று சொல்லவா ?என் உயிர் என்று சொல்லவா ? எனக்கு என் இதயமும் உயிரும் ஒன்று தான்., என்னுள் நீ கலந்திருப்பதனால் எப்படி புரியவைப்பேன் ? புரிந்து கொள் பெண்ணே நீ துடிப்பதனால் தான் நான் உயிர் வாழ்கிறேன் !! என்று உன் நினைவுகள் இல்லையோ அமைதியாக தூங்கி கொண்டு இருப்பேன் என் கல்லறையினுள்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு
என் காதல்
காயங்கள் நெஞ்சம் முழுக்க
மூடும் கண்களுக்குள் கண்ணாடித் தூள்கள்
முட்கள் கொட்டி வைத்த கட்டில்
எங்கிருந்து வரும் உறக்கம்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







