இவ் உலகில் யாரையும் எல்லைமீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக