உனது நினைவுகள்
எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
11/02/2016
4/14/2016
4/13/2016
3/22/2016
அன்பே...
வானவில் வந்து வந்து செல்வதால்
விண்ணில் சோகம்...
விண்ணில் சோகம்...
கதறி அழுகிறது இடியுடன்
கூடிய மழை...
கூடிய மழை...
நீ என் வாழ்வில் வந்து சென்றதால்
என் இமைகளோடு கண்ணீர்...
என் இமைகளோடு கண்ணீர்...
ஆண்பிள்ளை அழக்கூடாது
என்கிறார்கள்...
என்கிறார்கள்...
அழுகிறேன் என் மனதோடு
மழைகாலங்களாய்...
மழைகாலங்களாய்...
மழைதூறும் நேரம் நானும்
அழுகிறேன்...
அழுகிறேன்...
சந்தோசமாக நனைந்துகொண்டே
அந்த நிமிடங்களில் மட்டும்...
அந்த நிமிடங்களில் மட்டும்...
உப்பில்லாத மழைநீருக்கு
நான் உப்பு இடுகிறேன்...
நான் உப்பு இடுகிறேன்...
அதனால்தான் கரிக்கிறது
சமுத்திரத்தின் நீர்...
சமுத்திரத்தின் நீர்...
என்னை நீ ஒதுக்கியது போல
கடல் நீரையும் ஒதுக்குகிறாய்...
கடல் நீரையும் ஒதுக்குகிறாய்...
உப்புநீர் உன் பாதங்களை
தொட்டுவிடுமென...
தொட்டுவிடுமென...
கரையில் நீ
த[க]ண்ணீரில் நான்.....
த[க]ண்ணீரில் நான்.....
4/05/2015
4/04/2015
3/31/2015
அவள் துரோகம்
பார்த்தவுடன் காதல் உடன் குழந்தை பின்பு கல்யாணம் அல்லது பிரிவு #இப்படி பட்டவர்கள் மத்தியில் நானும் காதலித்தேன் ஒருத்தியயை நாட்கள் அல்ல மாதங்கள் அல்ல வருடங்கள் கணவன் ஒருத்தன் மனைவியுடன் எப்படி பழகுவானோ அது போல நான் மனைவி என்று பழகினேன்.,பிரிவுகள் இல்லை என்று நினைப்பு எனக்கு எனக்கு என்று தன்னை தந்தவள் என்னை விட்டு விலகமாட்டாள் என்ற நினைப்பு எனக்கு சண்டைகள் கோபங்கள் என்னவள் என் உரிமை என்று அடக்க வில்லை அவள் இஸ்டப்படி விட்டேன் அவளை இறுக்கி பிடிக்கவில்லை அதுதான் நழுவி சென்று விட்டாள் பழகியதை எல்லாம் நினத்து நான் அழுவதை போல் அவளும் ஒரு நாள் அழுவாள் என் உண்மை அன்பை புரிந்து :)
12/31/2012
உணர்வற்ற பிணம்
எப்பொழுது அவர்கள் என்னை பார்த்து
உன் தந்தைக்கு எத்தனை தாரம் என்று கேட்டார்களோ
அன்றே என் மூச்சு நின்று விட்டது
இப்பொழுது உணர்வற்ற வெறும் பிணம் தான் நான்
இனி அதில் இருந்து உயிர்த்தெழுவது கடினம் தானே ?
12/05/2012
12/04/2012
பொய் முகங்கள்
விளையாட்டுக்காக சினுங்கவைக்கபடும்
தொட்டச்சினுங்கி போல
நானும் சினுங்க வைக்கப்படுகிறேன்
பலரால்
தொட்டச்சினுங்கி போல
நானும் சினுங்க வைக்கப்படுகிறேன்
பலரால்
11/14/2012
துளி அன்பிற்க்காக
விளையாடி அலுத்து போன பொம்மையாய்
தூக்கி எறியப்படும் மனங்கள்,
ஏங்கி கிடக்கின்றன,
ஒரு துளி அன்பிற்க்காக
தூக்கி எறியப்படும் மனங்கள்,
ஏங்கி கிடக்கின்றன,
ஒரு துளி அன்பிற்க்காக
11/10/2012
அன்புக்கு அடிமை
அன்புக்கு அடிமையாகின்றவர்களை
உங்கள் திமிருக்கு அடிமையாக்க நினைகாதீர்கள்
இதன் விளைவு அவர்களின் அன்பை மட்டும் இல்லை
அவர்களையே நீங்கள் இழக்க கூடும்
உங்கள் திமிருக்கு அடிமையாக்க நினைகாதீர்கள்
இதன் விளைவு அவர்களின் அன்பை மட்டும் இல்லை
அவர்களையே நீங்கள் இழக்க கூடும்
9/29/2012
ரணங்கள்
வார்த்தைகள் ரணமாய் சுட்டெரிக்கும் போது
கண்ணீரை தான் காணிக்கை ஆக்க முடிகிறது
வேறு என்ன செய்ய முடியும் :(
கண்ணீரை தான் காணிக்கை ஆக்க முடிகிறது
வேறு என்ன செய்ய முடியும் :(
3/26/2012
நிரந்தரம் இல்லை
உனது அன்பு நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும்
தினம் தினம் உன்மீது கொண்ட அன்பு
அதிகமாகி கொண்டே செல்கிறது
by .prasa
தினம் தினம் உன்மீது கொண்ட அன்பு
அதிகமாகி கொண்டே செல்கிறது
by .prasa
3/22/2012
1/27/2012
1/14/2012
மறந்துவிடாதே
தெரிந்தே உன்னை காயப்படுத்துகிறேன்
என்னை நீ மன்னிக்க வேண்டாம்
உன் மரணம் வரை மறக்காதே
அது போதும்
என்னை நீ மன்னிக்க வேண்டாம்
உன் மரணம் வரை மறக்காதே
அது போதும்
1/13/2012
1/02/2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




