எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
isaifm
12/31/2012
உணர்வற்ற பிணம்
மூச்சுக்கு மூச்சு அவர்களையே நினைத்து இருந்தேன் எப்பொழுது அவர்கள் என்னை பார்த்து உன் தந்தைக்கு எத்தனை தாரம் என்று கேட்டார்களோ அன்றே என் மூச்சு நின்று விட்டது இப்பொழுது உணர்வற்ற வெறும் பிணம் தான் நான் இனி அதில் இருந்து உயிர்த்தெழுவது கடினம் தானே ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக