isaifm

12/31/2012

உணர்வற்ற பிணம்

மூச்சுக்கு  மூச்சு  அவர்களையே  நினைத்து  இருந்தேன்
எப்பொழுது  அவர்கள் என்னை பார்த்து
உன் தந்தைக்கு எத்தனை தாரம்  என்று கேட்டார்களோ 
அன்றே என் மூச்சு  நின்று விட்டது   
இப்பொழுது  உணர்வற்ற  வெறும்  பிணம்  தான் நான்
 இனி  அதில்  இருந்து உயிர்த்
தெழுவது கடினம் தானே ?

கருத்துகள் இல்லை: