isaifm

2/18/2010

எனது காதல்

உன் கண்களில் அந்த ஓரப்பார்வைகளின் அர்த்தம் தெரியவில்லை இருந்தாலும் என் மனம்
அலாதிக்கொள்கின்றது காரணம் காதல் தானா.

மூக்குணத்தோர்

முள்ளின் நடுவே ரோஜாவை கண்டு
ரசிப்பவன் கலைஞன்,
முள் இருக்கலாமா என
முணுமுணுப்பவன் மூடன்.
பூவின் அழகையும்
முள்ளின் அழகையும்
முள்ளின் கூர்மையையும்
கண்டு உள்ளம் உவப்பேனே!

ஈர விழிகள்

என் அழுகையில் கூட
உனது ஆறுதல் கலந்திருக்கிறது
அதனால் தான் அழுது கொன்டெ
இருக்கிறேன்

ஈர விழிகள்

என் அழுகையில் கூட
உனது ஆறுதல் கலந்திருக்கிறது
அதனால் தான் அழுது கொன்டெ
இருக்கிறேன்

sad

ஈர விழிகள்

முத்திரை ஒட்டிய உன்
ஈர விழிகள் முகவரிகள்
தரவில்லை. எங்கு போய்
சேருமோ எனது இதயம்.

வானம் பாடி

வசப்பட்ட கற்பனைகளை
ஒப்பனை போட்டு நிலவுக்கு
கடிதம் எழுதத்தோன்றுகின்றதே
உனை பார்த்தநாள் முதல

பெண்

முரன்பாடான உன் உதடுகளுள்.
ஒரு வார்த்தை மட்டும் ஆயுட் கைதியாய்
இருப்பதால் தான் வாழ்க்கையின் பிடியில்
நான் துக்கிலிடப்படுகிறேன்

sad

அன்ப

எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்

காதல்

நீண்டு போகும் உன்
நினைவுகளால்
என் மொழியையும்
என் தேசத்தையும்
நான் விரைவில் மறந்து
போவேன்

எங்கு சென்றாய் என்னுயிரே

கண்களால் கவி பேசும் என்னவளே
நீ சென்றது எங்கோ தேடுகிறேன்,
எங்கும் காணவில்லை உன் கவி
பேசும் அந்தக் கண்களை. என்னுயிரே
உன்முகவரி தந்துவிடு அல்லது உன்
முகமாவது காட்டிவிடு