isaifm

2/18/2010

மூக்குணத்தோர்

முள்ளின் நடுவே ரோஜாவை கண்டு
ரசிப்பவன் கலைஞன்,
முள் இருக்கலாமா என
முணுமுணுப்பவன் மூடன்.
பூவின் அழகையும்
முள்ளின் அழகையும்
முள்ளின் கூர்மையையும்
கண்டு உள்ளம் உவப்பேனே!

கருத்துகள் இல்லை: