எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
isaifm
2/18/2010
எங்கு சென்றாய் என்னுயிரே
கண்களால் கவி பேசும் என்னவளே
நீ சென்றது எங்கோ தேடுகிறேன்,
எங்கும் காணவில்லை உன் கவி
பேசும் அந்தக் கண்களை. என்னுயிரே
உன்முகவரி தந்துவிடு அல்லது உன்
முகமாவது காட்டிவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக