isaifm

12/22/2011

விடை இல்லா கேள்விகள் என் மனதோடு

விடை இல்லா கேள்விகள் என் மனதோடு பல இருந்தாலும் நீ என் நினைவுகளுக்கு விடை கொடுக்கவே வேண்டுகிறேன், என்னை போல் நீயும் நின்மதி இல்லாமல் வாழ்வதை விட என்னை மறந்து நீ நலமுடன் வாழவே தினமும் வேண்டுகிறேன் இறைவனிடம் அல்ல உன்னிடம் :((((

12/21/2011

கண்ணீர் துளிர்களின் அணைப்பில் இறுதி வரைக்கும் நான்

மழை பூமியை நனைப்பதை எவராலும் தடுக்க முடியாது அது போலவே என் கண்ணீர் துளிகளை எவராலும் நிறுத்த முடியாது :((

UYIRAE UYIRAE URUKATHAE

தான் ரசிப்பதற்காக என்னை அழ வைத்தவள்

நான் அழும் போது கூட  அழகென்றாயே
அதன் அர்த்தம் இன்றல்லவா எனக்கு புரிந்தது
நீ ரசிப்பதர்க்ககவே என்னை அழவைக்கிறாய் என்று :((

12/20/2011

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி lol

செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்

புரியாத என் வேதனை

வேடிக்கை பார்க்கும் உனக்கோ
என் வேதனை புரிவதில்லை
வேதனைப்படும் எனக்கோ
வேடிக்கை பார்க்க தெரிய வில்லை !!

ma fav song

என் வலியும் வேதனையும்

நாட்கள் பல கடந்தும் நீ நடத்திய
காதல் என்னும் நாடகத்தின்
வலியும் வேதனையும் எனக்கு
கொஞ்சம் கூட குறையவில்லை
இவை யாவும் தந்தது நீயாக
இருந்தும் உன் மேல் உண்டான
என் காதல் துளி கூட
குறையவில்லை :(((((