எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
6/17/2011
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்) :((((
நான்
உயிர்த்திருக்கயிலேயே மறக்கப் பட்டவன்(ள்)
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்)
என்னை நேசிப்பவன்(ள்) என்னையே வெறுப்பவன்(ள்)
என் தனிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்(ள்)
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருப்பவன்(ள்) :(((((
உயிர்த்திருக்கயிலேயே மறக்கப் பட்டவன்(ள்)
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்)
என்னை நேசிப்பவன்(ள்) என்னையே வெறுப்பவன்(ள்)
என் தனிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்(ள்)
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருப்பவன்(ள்) :(((((
6/08/2011
கண்ணீர்
எப்போதும்
மகிழ்ச்சியாய் இரு
என்று அடிக்கடி சொல்லுவாய் இப்போது தான் புரிகின்றது
காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...
என்று அடிக்கடி சொல்லுவாய் இப்போது தான் புரிகின்றது
காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...
காதல் எதற்காக?
காதல்
எதற்காக?கண்ணீர் எதற்காக ?காத்திருப்பு எதற்கா?
கவலைகள் எதற்காக?
பிரிவுகள்தான் எதற்காக ?
பிரிவினால் வரும் வலிதான் எதற்காக?காலம்தான் பதில் சொல்லணும்!
கவலைகள் எதற்காக?
பிரிவுகள்தான் எதற்காக ?
பிரிவினால் வரும் வலிதான் எதற்காக?காலம்தான் பதில் சொல்லணும்!
நேசித்தால் மட்டும் போதும்
இவ் உலகில் யாரையும் எல்லைமீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே
உன் சோகம்
நீருக்குள் மீன் அழுதால் அதன் துயரம் யார் அறிவர் உனக்குள் நீ அழுதால் உன் சோகம் யார் தான் புரிவார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
