உன் வாய் சிரிப்பு கணீர்
ஒலியும் சப்தமும் உன்
காற்கொலுசு ஓசையும்
என் தலையணைக்கடியில்
நான் இரகசியமாய்
வைத்திருந்த இரவுகளும்
உன்னுடையதாகிவிட்டது ♥ ♥
எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்