isaifm

7/19/2010

சுவாசக்காற்று

உந்தன் சுவாசக்காற்று
பட்டதினால்
தான் என்னவோ
நான் நுகரும்
பூவெல்லாம் உன் வாசம் .

கருத்துகள் இல்லை: