எப்பொழுது அவர்கள் என்னை பார்த்து
உன் தந்தைக்கு எத்தனை தாரம் என்று கேட்டார்களோ
அன்றே என் மூச்சு நின்று விட்டது
இப்பொழுது உணர்வற்ற வெறும் பிணம் தான் நான்
இனி அதில் இருந்து உயிர்த்தெழுவது கடினம் தானே ?
எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்