எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
12/17/2010
10/13/2010
9/08/2010
9/03/2010
மௌனம்
நீ பேசும் மொழியில் அன்று
எனக்கு அர்த்தம் புரியவில்லை
இன்று உன் மௌனம் கூட எனக்கு
இலக்கியம் ஆகிவிட்டது
எனக்கு அர்த்தம் புரியவில்லை
இன்று உன் மௌனம் கூட எனக்கு
இலக்கியம் ஆகிவிட்டது
8/24/2010
உன் நினைவுகளுடன்
உன்னை போல் யாரும்
என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும்
என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை..
உன்னை போல் யாரும் என்னை சுகமாய்
நெஞ்சில் ஏந்தியதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல
வாழப்போவதில்லை..
என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும்
என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை..
உன்னை போல் யாரும் என்னை சுகமாய்
நெஞ்சில் ஏந்தியதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல
வாழப்போவதில்லை..
8/17/2010
7/28/2010
உன்னுடையவை
உன் வாய் சிரிப்பு கணீர்
ஒலியும் சப்தமும் உன்
காற்கொலுசு ஓசையும்
என் தலையணைக்கடியில்
நான் இரகசியமாய்
வைத்திருந்த இரவுகளும்
உன்னுடையதாகிவிட்டது ♥ ♥
7/27/2010
அழகு
இரவில் பூக்கும் பூ
ஒரு விதமான அழகு
நிலவின்
வெளிச்சம்-
இருப்பதால் என் உயிரில்-
பூத்த பூ (காதல்)
ஒரு விதமான அழகு-
என் உயிரில்
நீ இருப்பதால் .... ♥ ♥
உனது நினைவு
உன்னை ஞாபகப்படுத்த
நிலவும் இல்லை
மின்மினிபூச்சிகளும்
இல்லை
தூக்கணாங் குருவியின்
சத்தமும் இல்லை
உன் மஞ்சல்
துண்டு கைக்குட்டையை
தவிர...♥ ♥
நிலவும் இல்லை
மின்மினிபூச்சிகளும்
இல்லை
தூக்கணாங் குருவியின்
சத்தமும் இல்லை
உன் மஞ்சல்
துண்டு கைக்குட்டையை
தவிர...♥ ♥
நினைவு
உள்ளம் இன்றிய
இருவர்
வெவ்வேறு இடத்தில்
இருந்தாலும் ஒருவரை
ஒருவர் நினைப்பது
இன்னொருவர்
நெஞ்சத்தில் படியும்..
7/19/2010
Un ninaivu..........
Kanavu Enbathu
Kan Thirakum Varai...
Un ninaivu Enbathu
Naan Irakkum Varai.....
i love you da......♥ ♥
Anpu
Nizhal Kuda Velicham Ulla Varai
Thunaiku varum...!
Unmaiyana "ANBU" Uyir Ulla Varai
Thunaiku Varum..
Enoda Anpu Unmaijanathu da.........♥ ♥
Thunaiku varum...!
Unmaiyana "ANBU" Uyir Ulla Varai
Thunaiku Varum..
Enoda Anpu Unmaijanathu da.........♥ ♥
6/21/2010
6/09/2010
6/08/2010
நினைவு
நிழலும் என்னை
வெறுப்பதை தான்
விரும்புகிறேன்
ஏனெனில் வெயிலுக்கு
பிடிக்காத என்னை
நிழலுக்கும் பிடிக்காது
வெறுப்பதை தான்
விரும்புகிறேன்
ஏனெனில் வெயிலுக்கு
பிடிக்காத என்னை
நிழலுக்கும் பிடிக்காது
6/05/2010
எனது காதல்
என்னை காதலித்ததற்காய்
கடவுளிடம் துயரம் சொல்
காலப்போக்கில் நல்ல
கணவனை தேர்ந்து கொள்
அதுதானம்மா உனக்கு நல்லது
5/28/2010
5/26/2010
என் கவிதைகள்
வாசிக்க கற்றுக்கொள்,
உனக்கென
எழுதிய
கவிதைகளை!
என்னைத்தான்
பிடிக்கவில்லை,
என்றாவது
ஒருநாள்
என்
கவிதைகள்
உனக்கு பிடிக்கக்கூடும்!
5/23/2010
நினைவுகள்
என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை
நீயே என் நினைவாக இருப்பதால்
நிலவை பார்க்க முடிவதில்லை
உன் முகமாய் அது தெரிவதனால்
நட்சத்திரங்களை காணமுடிவதில்லை
உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்
5/20/2010
5/19/2010
5/18/2010
காதல்
அடுத்த சூரிய
அஸ்தமிப்பிலாவது
எனை காதலிக்கிறேன்
என பொய் சொல்
மரணமாவது
எனை நிரந்தரமாய்
ஆவேசப்படுத்த
அஸ்தமிப்பிலாவது
எனை காதலிக்கிறேன்
என பொய் சொல்
மரணமாவது
எனை நிரந்தரமாய்
ஆவேசப்படுத்த
அன்பு
எனக்கே எனக்கான உன் அன்பு அனைத்தையும்
உன் மனதினுள்ளில் மறைத்தாய்
உன் மனசிறையில்
என்னை அடைத்துவிட்டு மறந்துவிட்டது
போல் நடித்தாய் நதியைப்போல் நடந்தாய்
என் நினைவு அணைதடுத்தும் நீ கடந்தாய்
உன் அன்பை என்னிடம் சொல்ல
உன் மனதிற்குதடையும் விதித்தாய்
இன்று உனக்கே உனக்கான என்
அன்புக்கடலில் வந்து கலந்தாய்
உன்னைப் போல் இல்லை உன் மனது
உன்னை ஏமாற்றி உன் உண்மையை சொல்லிவிட்டது..!!
உன் மனதினுள்ளில் மறைத்தாய்
உன் மனசிறையில்
என்னை அடைத்துவிட்டு மறந்துவிட்டது
போல் நடித்தாய் நதியைப்போல் நடந்தாய்
என் நினைவு அணைதடுத்தும் நீ கடந்தாய்
உன் அன்பை என்னிடம் சொல்ல
உன் மனதிற்குதடையும் விதித்தாய்
இன்று உனக்கே உனக்கான என்
அன்புக்கடலில் வந்து கலந்தாய்
உன்னைப் போல் இல்லை உன் மனது
உன்னை ஏமாற்றி உன் உண்மையை சொல்லிவிட்டது..!!
நினைவுகள்
என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை நீயே என் நினைவாக இருப்பதால் நிலவை பார்க்க முடிவதில்லை உன் முகமாய் அது தெரிவதனால் நட்சத்திரங்களை காணமுடிவதில்லை உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்
4/27/2010
kathali
நகம் கடித்து என் வாலிபம் தொலைந்தாலும் உனக்காக பூக்களால் கோலம் போட்டுகொண்டு இருப்பேன் என் காதல் தேசத்தில்
4/23/2010
4/19/2010
3/24/2010
எதிர்ப்பு
உன்னை மறக்கவேண்டும்
என்று என்னிடம் சொன்ன
உன் பெற்றோர் அதை
உன்னிடம் சொல்ல
மறந்துவிட்டார்களா
என்று என்னிடம் சொன்ன
உன் பெற்றோர் அதை
உன்னிடம் சொல்ல
மறந்துவிட்டார்களா
2/18/2010
எனது காதல்
உன் கண்களில் அந்த ஓரப்பார்வைகளின் அர்த்தம் தெரியவில்லை இருந்தாலும் என் மனம்
அலாதிக்கொள்கின்றது காரணம் காதல் தானா.
அலாதிக்கொள்கின்றது காரணம் காதல் தானா.
மூக்குணத்தோர்
முள்ளின் நடுவே ரோஜாவை கண்டு
ரசிப்பவன் கலைஞன்,
முள் இருக்கலாமா என
முணுமுணுப்பவன் மூடன்.
பூவின் அழகையும்
முள்ளின் அழகையும்
முள்ளின் கூர்மையையும்
கண்டு உள்ளம் உவப்பேனே!
ரசிப்பவன் கலைஞன்,
முள் இருக்கலாமா என
முணுமுணுப்பவன் மூடன்.
பூவின் அழகையும்
முள்ளின் அழகையும்
முள்ளின் கூர்மையையும்
கண்டு உள்ளம் உவப்பேனே!
வானம் பாடி
வசப்பட்ட கற்பனைகளை
ஒப்பனை போட்டு நிலவுக்கு
கடிதம் எழுதத்தோன்றுகின்றதே
உனை பார்த்தநாள் முதல
ஒப்பனை போட்டு நிலவுக்கு
கடிதம் எழுதத்தோன்றுகின்றதே
உனை பார்த்தநாள் முதல
பெண்
முரன்பாடான உன் உதடுகளுள்.
ஒரு வார்த்தை மட்டும் ஆயுட் கைதியாய்
இருப்பதால் தான் வாழ்க்கையின் பிடியில்
நான் துக்கிலிடப்படுகிறேன்
ஒரு வார்த்தை மட்டும் ஆயுட் கைதியாய்
இருப்பதால் தான் வாழ்க்கையின் பிடியில்
நான் துக்கிலிடப்படுகிறேன்
அன்ப
எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
எங்கு சென்றாய் என்னுயிரே
கண்களால் கவி பேசும் என்னவளே
நீ சென்றது எங்கோ தேடுகிறேன்,
எங்கும் காணவில்லை உன் கவி
பேசும் அந்தக் கண்களை. என்னுயிரே
உன்முகவரி தந்துவிடு அல்லது உன்
முகமாவது காட்டிவிடு
நீ சென்றது எங்கோ தேடுகிறேன்,
எங்கும் காணவில்லை உன் கவி
பேசும் அந்தக் கண்களை. என்னுயிரே
உன்முகவரி தந்துவிடு அல்லது உன்
முகமாவது காட்டிவிடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


