எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
8/24/2010
உன் நினைவுகளுடன்
உன்னை போல் யாரும்
என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும்
என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை..
உன்னை போல் யாரும் என்னை சுகமாய்
நெஞ்சில் ஏந்தியதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல
வாழப்போவதில்லை..
என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும்
என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை..
உன்னை போல் யாரும் என்னை சுகமாய்
நெஞ்சில் ஏந்தியதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல
வாழப்போவதில்லை..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)