உன்னை போல் யாரும்
என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும்
என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை..
உன்னை போல் யாரும் என்னை சுகமாய்
நெஞ்சில் ஏந்தியதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல
வாழப்போவதில்லை..
என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும்
என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை..
உன்னை போல் யாரும் என்னை சுகமாய்
நெஞ்சில் ஏந்தியதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல
வாழப்போவதில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக