isaifm

3/26/2012

நிரந்தரம் இல்லை

உனது அன்பு நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும்
தினம் தினம் உன்மீது கொண்ட அன்பு
அதிகமாகி கொண்டே செல்கிறது

by .prasa

3/22/2012

என் வேதனை

என்ன வேதனை என்ன சோதனை
இந்த வேளையில்.....
சொல்லத் தெரியல சொந்தம் புரியல...!
இது விதியா? அல்ல இறைவன் சதியா? 

சோகம்

சோகத்தை சுமையாக நினைத்து வாழ்பவர்களும்இந்த பூமியில் வாழ்கிறார்கள் அதேபோல்சோகத்தை சிரிப்பினால் மறைத்திட்டு வாழும் உள்ளங்களும்அதே இடத்திலனே உயிர் வாழ்கிறார்கள்