எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
isaifm
3/22/2012
சோகம்
சோகத்தை சுமையாக நினைத்து வாழ்பவர்களும்இந்த பூமியில் வாழ்கிறார்கள் அதேபோல்சோகத்தை சிரிப்பினால் மறைத்திட்டு வாழும் உள்ளங்களும்அதே இடத்திலனே உயிர் வாழ்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக