isaifm

5/28/2010

தனிமை

மரங்கள்
செறிந்த சாலையில்,
மௌனமாக நான்,
இலையுதிர் காலத்து
மரங்களுக்கு
இது ஒரு
ஆறுதலாய்
இருக்குமென…

கருத்துகள் இல்லை: