isaifm

6/08/2011

கண்ணீர்

எப்போதும் மகிழ்ச்சியாய் இரு
என்று அடிக்கடி சொல்லுவாய் 
இப்போது தான் புரிகின்றது
 காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...

கருத்துகள் இல்லை: