எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
isaifm
12/20/2011
என் வலியும் வேதனையும்
நாட்கள் பல கடந்தும் நீ நடத்திய காதல் என்னும் நாடகத்தின் வலியும் வேதனையும் எனக்கு கொஞ்சம் கூட குறையவில்லை இவை யாவும் தந்தது நீயாக இருந்தும் உன் மேல் உண்டான என் காதல் துளி கூட குறையவில்லை :(((((
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக