எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
isaifm
2/08/2011
எங்கு சென்றாய்
எங்கு சென்றாய் தூரமாக..??? கண் இமைக்கும் நொடியிலும்- உன்னை காணமல் தவிக்கும் தவிப்பும்...நீ எங்கு என்ற ஏக்கமும்,.. மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையும் வீணாகுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக