அன்பே !! உன்னை என் இதயம் என்று சொல்லவா ?என் உயிர் என்று சொல்லவா ? எனக்கு என் இதயமும் உயிரும் ஒன்று தான்., என்னுள் நீ கலந்திருப்பதனால் எப்படி புரியவைப்பேன் ? புரிந்து கொள் பெண்ணே நீ துடிப்பதனால் தான் நான் உயிர் வாழ்கிறேன் !! என்று உன் நினைவுகள் இல்லையோ அமைதியாக தூங்கி கொண்டு இருப்பேன் என் கல்லறையினுள்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக